காத்மாண்டு: தொடர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோபளத்திற்கு உலக வங்கி அமைப்பு மறுசீரமைப்பு பணிகளுக்காக 500 பில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

இத்தொகை நேபாள மக்கள் கண்டுள்ள மிகப்பெரிய இயற்கை சீரழிவில் இருந்து மீண்டுவர பெரிதும் உதவியாக இருக்கும்.
கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 9 000 பேர் இறந்துள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வரை உணவு, உடை, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை உலக நாடுகள் பூர்த்திச் செய்ய உறுதி அளித்துள்ளது. இந்நிலையில் உலக வங்கி அளிக்கும் 500 மில்லியன் டாலர் நிதியுதவி இந்நாட்டின் சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த பெரிதும் உதவும்.
இவ்வறிவிப்பை உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications