காத்மாண்டு: தொடர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோபளத்திற்கு உலக வங்கி அமைப்பு மறுசீரமைப்பு பணிகளுக்காக 500 பில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

இத்தொகை நேபாள மக்கள் கண்டுள்ள மிகப்பெரிய இயற்கை சீரழிவில் இருந்து மீண்டுவர பெரிதும் உதவியாக இருக்கும்.
கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 9 000 பேர் இறந்துள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வரை உணவு, உடை, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை உலக நாடுகள் பூர்த்திச் செய்ய உறுதி அளித்துள்ளது. இந்நிலையில் உலக வங்கி அளிக்கும் 500 மில்லியன் டாலர் நிதியுதவி இந்நாட்டின் சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த பெரிதும் உதவும்.
இவ்வறிவிப்பை உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications