2016 ஏப்ரல் மாதத்தில் முதல் கடன் வெளியாகும்: பிரிக்ஸ் வங்கி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதிக்கத்தை குறைக்க பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் உருவான பிரிக்ஸ் வங்கி 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்க உள்ளதாக இவ்வங்கி தலைவரான கே.வி. காமத் கூறினார்.

நியூ டெலப்மென்ட் வங்கி

நியூ டெலப்மென்ட் வங்கி

பிரிக்ஸ் நாடுகளின் மூலம் உருவாக்கப்பட்ட இவ்வங்கிக்கு நியூ டெலப்மென்ட் வங்கி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வங்கி சீனா ஷாங்காய் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது.

7வது மாநாடு

7வது மாநாடு

பிரிக்ஸ் நாடுகளின் 7வது மாநாடு ரஷ்யாவில் கடந்த விழாக்கிழமை முடிவடைந்தது. இதில் நியூ டெலப்மென்ட் வங்கியின் பெயர் மற்றும் 4 தலைவர்களையும், ஐந்து நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கே.வி. காமத்

கே.வி. காமத்

இந்த வங்கியின் முதல் தலைவராக இந்தியாவின் முன்னணி வங்கியாளரான கே.வி. காமத் அவர்கள் கடந்த மாதம் மத்திய அரசு நியமித்தது.

முதல் கடன்

முதல் கடன்

பிரிக்ஸ் வங்கி தனது முதல் கடன் தொகையை 2016 ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட உள்ளதாக காமத் ரஷிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் காமத் தெரிவித்தார்.

ரஷ்யா ஒப்புதல்

ரஷ்யா ஒப்புதல்

வங்கி செயல்பாட்டை தொடங்குவதில் இருந்து சில முக்கிய பிரச்சினைகள் ஜூலை 7ஆம் தேதி களைந்த நிலையில் வங்கி செயல்பாட்டைத் துவங்க ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BRICS bank to lend in local currency by April

The New Development Bank (NDB), set up by five BRICS nations including India, will lend in local currency by April 2016 and member countries will be the focus of credit facility, its chief KV Kamath said on Friday.
Story first published: Saturday, July 11, 2015, 9:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X