சட்டவிரோத பணப் பரிவர்த்தனை: எஸ்பிஐ வங்கியின் ஹாங்காங் கிளைக்கு 10 லட்சம் டாலர் அபராதம்!
ஹாங்காங்: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஹாங்காங் கிளை சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நட வடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஹாங்காங் மத்திய வங்கி 10 லட்சம் டாலர் அபராதம் விதித்தித்துள்ளது.

ஹாங்காங் வங்கித்துறையில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனையைத் தடுக்கும் பொருட்டு 2012-ம் ஆண்டு இதற்கான கடுமையான சட்டதிட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதன் பின் இச்சட்டத்தின் கீழ் முதல் முறையாக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது.
2012 ஏப்ரல் முதல் 2013 நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வரை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஹாங்காங் கிளை காசோலைகளைக் கையாளும்போது ஹாங்காங் சட்ட விதி முறைகளைப் பின்பற்றவில்லை என ஹாங்காங் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதில் 28 கார்ப்பரேட் வாடிக்கையாளர்களின் காசோலைகளும் அடங்கும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications