டெல்லி: ஓய்வூதிய அமைப்பான ஈபிஎஃப்ஓ மத்திய அரசின் அனுமதியின் மூலம் வியாழக்கிழமை (இன்று) முதல் பங்குகச்சந்தையில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளது.
இவ்வமைப்பு கடந்த 4 மாதங்களாகப் பங்குச்சந்தை முதலீட்டுக்கான பரிந்துரையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துத் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியதில், அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் ஈபிஎஃப்ஓ இன்று (0.6-08-2015) முதல் தனது முதலீட்டைத் துவங்கியுள்ளது.
முதல் கட்டமாக இவ்வமைப்பு எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் ஈடிஎப் மூலம் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

அதுக்குறித்தி மத்திய சேமநல நிதியமைப்பின் தலைவர் கே.கே.ஜலன் கூறுகையில், மத்திய அரசு அனுமதித்த 5 சதவீத தொகையை என்எஸ்ஈ மற்றும் பிஎஸ்ஈ சந்தைகளில் தலா ஒரு திட்டத்தில் முதலீட்டுச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
2015ஆம் நிதியாண்டு முடிவில், ஈபிஎஃப்ஓ அமைப்பு, பங்குச்சந்தையில் ஈடிஎப் மூலம் 5,000 கோடி முதல் 6,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது எனக் கூறினார்.
இதன் மூலம் இந்திய சந்தையில் ஈடிஎப் துறையின் முதலீட்டு அளவு 40 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சந்தை கணிப்புகள் தெரிவிக்கிறது.
தற்போதைய நிலையில் ஈபிஎஃப்ஓ அமைப்பு பங்குச்சந்தை ஈடிஎப்-களில் மட்டுமே முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. தங்க ஈடிஎப்களில் முதலீடு செய்வது குறித்து எந்த முடிவுகளும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications