டெல்லி: ஜூலை மாதத்தில் இந்திய சந்தையில் உற்பத்தி, மூலதன சரக்குத் துறை மற்றும் தொழிற்துறை உற்பத்தி ஆகியவை 4.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு வெறும் 0.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இந்தியாவின் தொழிற்துறை உற்பத்திக் குறியீடு வெளியிடப்பட்டது, சந்தைக் கணிப்புகளின் படி இதன் அளவு 4.36 சதவீதமாகக் கணிக்கப்பட்ட நிலையில் 4.2 சதவீதமாகப் பதிவாகி சந்தையை ஏமாற்றியது.

நாட்டின் ஜிடிபி குறியீட்டுக்கு இணையாக இந்திய ஐஐபி குறியீடு உள்ளது, மேலும் மூலதன சரக்கு மற்றும் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது எனப் பொருளாதார விவகார துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏப்ரல் - ஜூலை மாதங்களில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி குறியீடு 3.5 சதவீதமாக இருந்தது. கடந்த வருடம் இதன் அளவு 3.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications