மும்பை: நாட்டின் முன்னணி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமான ரிலையன்ஸ் கேபிடல் ஊழியர்களுக்குப் பங்குகள் வழங்கும் திட்டத்தை (ESOP) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் ஊழியர்களை ஊக்கப்படுத்தவும், நிறுவனத்தில் நிலைத்திருக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்குச் சுமார் ரூ.150 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வழங்கத் அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அனில் அம்பானி
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடல் தற்போது இந்தியாவில் இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், புரோக்கிங் மற்றும் புரோக்கிங் அல்லாத நிதி சேவைகளை வழங்கி வருகிறது.
ரிலையன்ஸ் குழுமம்
ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் உள்ள ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் ரிலையன்ஸ் கேபிடல் அசெட் மேனேஜ்மெண்ட், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ், ரிலையன்ஸ் லைப் இன்ஷூரன்ஸ், ரிலையன்ஸ் செக்யூரிட் டீஸ் போன்ற துணை நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் சுமார் 250 ஊழியர்களுக்குப் பங்குகளை வழங்க இருக்கிறது.
முக்கியத் தலைவர்கள்
ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் சிஇஓ சாம் கோஷ், மதுசூதன் கெலா மற்ற உயர் அதிகாரிகளும் இந்தத் திட்டத்தில் பயன் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் கேப்பிடல்
இந்தத் திட்டம் திறமையானவர்களுக்கு மட்டும் உதவி செய்வது மட்டுமல்ல, ஊழியர்களை ஒழுங்குபடுத்தவும், நிறுவனத்தின் பங்குதாரராக மாறும் வாய்ப்பையும் வழங்குகிறோம் என்று ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1.6% பங்குகள்
இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.150 கோடி மதிப்பிலான பங்குகள் ரிலையன்ஸ் கேபிடலின் சந்தை முதலீட்டில் 1.6 சதவீதமாகும்.
ஒரே வழி..
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications