மும்பை: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈட்டுப்பட்டு உள்ளனர்.
சிறந்த ஓய்வூதிய பலன்கள், முக்கிய மாற்றங்கள் மற்றும் வங்கி- சந்தைகளுக்கு மத்தியில் உள்ள குழப்பம் ஆகியவற்றை அரசு முறையாகவும், விரைவாகவும் தீர்க்க இன்று ரிசர்வ் வங்கியைச் சேர்ந்து சுமார் 17,000 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஆர்பிஐ ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் இன்றைய வங்கி வர்த்தகத்தில் காசோலை பரிமாற்றாம் மற்றும் நாணய பரிமாற்றங்கள் சேவை அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.