சென்னை: இந்தியாவில் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, தனது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட புல்லட் வாகன அறிமுகத்தால் கடந்த 6 மாதங்களாகத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் விற்பனை அதிகரித்து வருகிறது.
2015ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சுமார் 40,769 வாகனங்களை விற்று விற்பனையில் 48 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலக்கட்டத்தில் இதன் அளவு வெறும் 27,542 ஆக மட்டுமே இருந்தது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் 350சிசி ரக வாகன விற்பனையில் 52 சதவீத உயர்வையும், 350சிசிக்கும் அதிகமான என்ஜின் சக்தி கொண்ட வாகன விற்பனையில் 13 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய சந்தையில் இந்நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், வெளிநாட்டுச் சந்தைகளில் மந்தமான விற்பனை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனால் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி வாகன எண்ணிக்கை 457 ஆக மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதன் அளவு 344ஆக இருந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications