டெல்லி: தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான ஏல விலையை நிர்ணயம் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. இதற்கான முடிவை ஜனவரி மாத இறுதிக்குள்ள எட்டுக்க உள்ளதாக டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
தற்போது அறிவிக்க விலை நிலை யாவும் Net neutrality பிரச்சனையைத் தீர்க்கும் வண்ணம் டிராய் அமைப்பு விலையை நிர்ணயம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

தொலைத் தொடர்பு சேவையை அளிக்கப் பயன்படும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளைத் தொகுதி (Band) வாரியாகவும், பிராந்திய வாரியாகவும் பிரித்து விலையை நிர்ணயம் செய்து மத்திய அரசின் ஆலோசனைக்கு அனுப்பியுள்ளது டிராய்.
இந்நிலையில் ஜனவரி மாத இறுதிக்குள் டிராய் மற்றும் மத்திய அரசு இணைந்து முழுமையான விலை பட்டியலை தயாரிக்கப்பட உள்ளது தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனை, சேவைதக்கான உரிமம் வழங்குதல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை மூலம் மத்திய அரசு 42,865 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.
நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறையைத் தீர்க்கும் வண்ணம் மார்ச் மாதத்துக்குள் இந்த ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications