டெல்லி: மத்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பயனுள்ள வகையில் அளிக்கப்பட்ட 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மானிய தொகை பணக்காரர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் போய்ச் சேந்துள்ளது எனப் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், அரசின் மானிய உதவிகள் ஏழை மக்களுக்குச் சென்றடைவதுதான் நோக்கம். ஆனால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நாட்டு மக்களுக்குப் பொதுவாக வழங்கப்பட்ட மானியத்தில் ரூ.1 லட்சம் கோடி அளவு தொகை பணக்காரர்களும், வசதி படைத்தவர்களும் அனுபவித்துள்ளனர் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இத்தகைய மானியத்தைத் தொகை இழப்பைச் சிறந்த நிதி நிர்வாகத்தின் மூலம் கட்டுப்படுத்தி, செலவுகளைக் குறைத்து சரியான முறையில் ஏழைகளுக்கு வழங்க முடியும் என நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இந்த 1 லட்சம் கோடி ரூபாய் தொகை ரயில்வே, மின்சாரம், ஒரே ஒரு சிறு சேமிப்புத் திட்டம் மற்றும் பிபிஎப் திட்டத்தை ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
சமையல் எரிவாயு மூலம் ரூ. 40,151 கோடியும், மின்சாரம் மூலம் ரூ. 37,170 கோடியும், மண்ணெண்ணெய் மூலம் ரூ. 5,501 கோடியும், தங்கம் மூலம் ரூ. 4,093 கோடியும், ரயில்வே மூலம் ரூ. 3,671 கோடியும், விமான எரிபொருள் மூலம் ரூ. 762 கோடியும் சலுகையாக வசதி படைத்தவர்கள் பெறுகின்றனர் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
பிபிஎப் மூலம் பெறும் வரிச் சலுகை ரூ. 11,900 கோடியாகும். இவை அனைத்தையும் சேர்த்தால் ரூ. 1,03,249 கோடி தொகையை வசதி படைத்தவர்கள் மானியமாக அரசிடமிருந்து பெறுகிறார்கள்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications