டெல்லி: 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்கள் 50 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் 2015ஆம் நிதியாண்டில் ஊழல் மற்றும் லஞ்சம் குறித்து 29,838 புகார்களைப் பெற்றுள்ளது, கடந்த நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 62,363 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. புகார்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வித்தியாசத்தைக் கணக்கில் கொண்டு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்தியாவில் ஊழல் குற்றங்கள் 52 சதவீதம் வரை குறைந்துள்ளதாகக் கூறினார்.

ஆனால் இந்தத் திடீர் குறைவிற்கான காரணத்தைப் பார்க்கும் போது, 2014ஆம் ஆண்டில் ஒரு குற்றத்திற்குப் பல புகார்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால் 2015ஆம் ஆண்டில் 29,838 புகார் குற்றங்களைத் தணிக்கை செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என மத்திய மாநில பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications