டெல்லி: 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்கள் 50 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் 2015ஆம் நிதியாண்டில் ஊழல் மற்றும் லஞ்சம் குறித்து 29,838 புகார்களைப் பெற்றுள்ளது, கடந்த நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 62,363 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. புகார்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வித்தியாசத்தைக் கணக்கில் கொண்டு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்தியாவில் ஊழல் குற்றங்கள் 52 சதவீதம் வரை குறைந்துள்ளதாகக் கூறினார்.

ஆனால் இந்தத் திடீர் குறைவிற்கான காரணத்தைப் பார்க்கும் போது, 2014ஆம் ஆண்டில் ஒரு குற்றத்திற்குப் பல புகார்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால் 2015ஆம் ஆண்டில் 29,838 புகார் குற்றங்களைத் தணிக்கை செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என மத்திய மாநில பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications