நாட்டின் பணவீக்கத்தை 4%ஆகக் குறைப்போம்.. மத்திய அரசு உறுதி..!
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முந்திய பணவீக்க இலக்கான 4 சதவீதத்தை 2017ஆம் நிதியாண்டின் முடிவில் கண்டிப்பாக எட்டுவோம் என உறுதியளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர், ஜிஎஸ்ட் அமலாக்கம், சர்வதேச சந்தையைச் சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு இலக்கைக் கண்டிப்பாக எட்டி முடியும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நாணய கொள்கை வடிவமைக்குப் புதிய குழு அமைக்கப்படும் நிலையில், நாட்டின் பணவீக்கத்தை அதிகப்படியான அளவாக 6 சதவீதத்தையும், குறைவான அளவாக 2 சதவீத்தையும் நிர்ணயம் செய்துள்ளது புதிய நாணய கொள்கை அமைப்பு.
அடுத்த 3 காலாண்டுகளுக்குச் சில்லறை பணவீக்கத்தை 2-6 சதவீதத்திற்குள் நிலைப்படுத்த வேண்டும் இல்லையென்றால் பணவீக்கம் இலக்கை விடவும் அதிகமாக உயர்ந்து விடும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications