மொத்த பெங்களூர் நகரத்தையும் வெறும் 3 லட்சத்திற்கு வாங்கிய சிக்கா தேவராஜ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூருவை மைசூருக்கு விற்றதைப் பற்றி நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் 1686ஆம் ஆண்டுப் பிஜாப்பூரினை ஆண்ட அவுரஙசீப் காலகட்டத்தில் நடந்தது தெரிய வந்துள்ளது.

அவுரங்கசீப்பின் சகிப்பு தன்மையற்ற, ஆக்கிரோஷ அணுகுமுறையினால் முகலாயப் பேராசிரியர்களால் தெற்கில் ஆதிகத்தினைச் செலுத்த முடிந்தது. இவர் வெற்றிபெறாத ஒருவர் என்றால் அது மராத்திய மன்னர்களாக இருந்தனர். அதற்கு முக்கியத் தளமாகப் பெங்களூரு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருவியாகச் செயல்பட்ட வாடியார்

கருவியாகச் செயல்பட்ட வாடியார்

முகலாய மன்னர்களும், மாரத்திய மன்னர்களும் அதிகாரத்திற்காகப் போராடிய காலகட்டத்தில் ஒருவர் அதனைத் தடுக்கும் கருவியாக இருந்துள்ளார்.

அவர் தான் மைசூர் மகாராஜா, அவருடைய அரசியல் மற்றும் நிர்வாகச் சுதந்திரத்தால் சரியான நேரத்தில் சரியாக மக்களுக்கு ஆதரவளித்து, தனது சேவையினை அளித்தார்.

 

சிக்கா தேவராஜ வாடியார்

சிக்கா தேவராஜ வாடியார்

மைசூர் வம்சத்தின் 14 வது ஆட்சியாளரான சிக்கா தேவராஜ வாடியார் (வாடியார் எனவும் குறிப்பிடுபவர்), பெங்களூருவின் விதியைத் திருத்தி எழுதியவர் ஆவார். அவுரங்கசீப்பின் நெருங்கிய நண்பராகவும் இருந்துள்ளார். முகலாய ஆட்சியின் கீழ் மைசூர் ஒரு துணை மாநிலமாக மாறியது (நிர்வாக ஆற்றல்கள் அல்லது ஆளும் மேலாதிக்கத்தால் குறுக்கீடு செய்யப்படவில்லை).

சிவாஜி

சிவாஜி

அதே நேரம் மராத்திய ஆட்சியினைக் கட்டி அமைத்த சிவாஜி மன்னரை தோற்கடித்த பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார் வாடியார். 1687 காலகட்டத்தில் முகலாயர்களின் ஆட்சி மையமாக இருந்தபோது பெங்களூரு சிவாஜியின் தம்பி எகோஜியின் கையில் இருந்தது, இது வாடியாருக்கு மிகவும் எளிமையாகப் போனது.

மைசூர் முகலாய உறவுகள் (1686-87)

மைசூர் முகலாய உறவுகள் (1686-87)

பி. முத்தசேரியா, `மைசூர் முகலாய உறவுகள் (1686-87) என்ற நூலில் தற்போது தமிழகத்தில் உள்ள தஞ்சாவூரை தனது தலைநகரமாக நிறுவியவர் என்று எழுதியுள்ளார். அந்தச் சமயத்தில் மராத்தியர்களின் நிதி பலவீனமாக இருந்ததோடு, உள்ளூர் ஆட்சியாளர்களால் பெங்களூரு மாகாணத்தில் அடிக்கடி ஊடுருவல்களால் ஏபட்ட சிக்கல் மற்றும் சுமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே எகோஜி "பெங்களூரை விற்க முடிவு செய்தார். மராத்திய மன்னர் வாடியாருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து அது கடைசியாக மூன்று லட்ச ரூபாய்க்கு நகரை மாற்ற ஒப்புக்கொண்டார்.

மராத்தியர்கள் பதிலடி

மராத்தியர்கள் பதிலடி

"பரிவர்த்தனை முன்னேறுகையில், காசிம் கான் தலைமையிலான முகலாய இராணுவம் பெங்களூரு நகரை ஆக்கிரமித்தது, ஜூலை 10, 1687 அன்று அதன் வளைகுடாவில் ஏகாதிபத்திய கொடியை உயர்த்தியது, என்று முத்தசேரியா புத்தகத்தில் எழுதியுள்ளார். மராத்தியர்கள் பதிலடி கொடுப்பதற்கு முயற்சித்தபோது, சிகா தேவராஜ வாடியார் "பெங்களூரின் சுவர்களுக்கு முன்பு நின்று" முகலாயர்களுக்காகப் போராடினார். அவுரங்கசீப்பின் ஆதாயங்களை அவர் சம்பாதிக்க இது உதவும் என்று என்று மைசூர் மகாராஜா நம்பினார்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இவர் செய்த உதவியால் மராட்டியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முகலாயர்கள் முத்திரை பதித்தனர். இந்த ஜூலை மாதத்துடன் பெங்களூருவின் இந்தப் பரிவர்த்தனை நடந்து 330 வது வருடங்கள் ஆகின்றன.

கெம்பே கௌடா - தேவராஜ வாடியர்

கெம்பே கௌடா - தேவராஜ வாடியர்

கர்நாடகா மக்கள் கெம்பே கௌடாவை நினைத்துப் பார்க்கிறார்கள், ஆனால் மராத்தியர்களையும், முகலாயர்களையும் கையாள்வதில் துணிச்சலுக்கும் துரதிர்ஷ்டவசமாக, சிட்கா தேவராஜ வாடியாரின் சாதனைகளை மறந்துவிட்டார்கள்," எனப் பெங்களூருவின் நிறுவனர் மன்சூர் அலி கூறியுள்ளார்.

தபால் அமைப்பு

தபால் அமைப்பு

தபால் அமைப்பு, அடாரா கேசரி நகரம் மற்றும் சாமராஜ்பேட்டில் கோட்டை வெங்கடரமனா கோயில் போன்றவற்றைக் கட்டி அமைத்துள்ளார். இந்தப் பரிவர்த்தனை வடியாரை மேலும் பலப்படுத்தியுள்ளது.

அடித்தளம்

அடித்தளம்

தெற்கில் முகலாயர்களுக்காக இந்த நகரம் தொடர்புகொள்வதற்கு, மைசூர் பேரரசின் ஆட்சியின் அடித்தளமாக அமைந்ததிருந்தது.

குறைவாகச் சம்பளம்

குறைவாகச் சம்பளம்

<strong>உலகிலேயே குறைவாகச் சம்பளம் வாங்குவது 'பெங்களுரூ' ஐடி ஊழியர்கள் தான்: ஸ்டார்ட்அப் உலகம்</strong>உலகிலேயே குறைவாகச் சம்பளம் வாங்குவது 'பெங்களுரூ' ஐடி ஊழியர்கள் தான்: ஸ்டார்ட்அப் உலகம்

..." data-gal-src="http:///img/600x100/2017/07/06-1499329745-musthafapc.jpg">
ரூ.60 கோடி வருமானம்

ரூ.60 கோடி வருமானம்

<strong>தோசை மாவு விற்பனை செய்து ரூ.60 கோடி வருமானம்.. அடேங்கப்பா..!</strong>தோசை மாவு விற்பனை செய்து ரூ.60 கோடி வருமானம்.. அடேங்கப்பா..!

ஈரோட்டிலும், பெங்களூரிலும் 'டி..." data-gal-src="http:///img/600x100/2017/07/06-1499329880-britannis.jpg">
'டின் டின்டடின்

'டின் டின்டடின்

<strong>ஈரோட்டிலும், பெங்களூரிலும் 'டின் டின்டடின்'!</strong>ஈரோட்டிலும், பெங்களூரிலும் 'டின் டின்டடின்'!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How the Mughals sold Bengaluru for Rs 3 lakh 330 years ago

How the Mughals sold Bengaluru for Rs 3 lakh 330 years ago
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X