பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகள் இந்தியாவில் பிரபலமாக வருவதை எதிர்க்கும் ஆர்பிஐ அன்மையில் அதற்கு நிகரான அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை வெளியிடம் திட்டமிட்டு வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கிரிப்டோ கரன்சியை வெளியிடுவது குறித்து மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து விவாதித்து வருகின்றது என்றும், அது இந்திய ரூபாய்க்கு மாற்றாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் நம்க்கு கிடைத்துள்ள தகவலின் படி இந்திய அரசு வெளியிட இருக்கும் அந்த டிஜிட்டல் கரன்சிக்கு 'லக்ஷ்மி' என்று பெயரிட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அரசு கட்டுப்பாட்டில் இல்லாத பிட்காயின் போன்ற கரன்சிகளில் பல பிரச்சனைகள் உள்ளது என்றும் அதில் முதலீடு செய்வதைக் குறைக்க ஃபியட் டிஜிட்டல் கரன்சி ஒன்றை வெளியிடத் திட்டமிட்டு வருவதாக ஆர்பிஐ தலைவர் சுதர்சன் சென் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
இந்தியாவில் புதிதாக டிஜிட்டல் கரன்சி என்ற ஒன்றை அறிமுகம் செய்ய நாணய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications