பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகள் இந்தியாவில் பிரபலமாக வருவதை எதிர்க்கும் ஆர்பிஐ அன்மையில் அதற்கு நிகரான அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை வெளியிடம் திட்டமிட்டு வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கிரிப்டோ கரன்சியை வெளியிடுவது குறித்து மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து விவாதித்து வருகின்றது என்றும், அது இந்திய ரூபாய்க்கு மாற்றாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் நம்க்கு கிடைத்துள்ள தகவலின் படி இந்திய அரசு வெளியிட இருக்கும் அந்த டிஜிட்டல் கரன்சிக்கு 'லக்ஷ்மி' என்று பெயரிட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அரசு கட்டுப்பாட்டில் இல்லாத பிட்காயின் போன்ற கரன்சிகளில் பல பிரச்சனைகள் உள்ளது என்றும் அதில் முதலீடு செய்வதைக் குறைக்க ஃபியட் டிஜிட்டல் கரன்சி ஒன்றை வெளியிடத் திட்டமிட்டு வருவதாக ஆர்பிஐ தலைவர் சுதர்சன் சென் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
இந்தியாவில் புதிதாக டிஜிட்டல் கரன்சி என்ற ஒன்றை அறிமுகம் செய்ய நாணய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications