பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட காலத்தில் ரயில் பயணிகள் தாங்கள் முன் பதிவு செய்யப்படும் டிக்கெட்டிற்கான சேவை கட்டணம் ரத்துச் செய்யப்பட்டது. இந்தச் சலுகை வருகிற மார்ச் 2018ஆம் ஆண்டு வரை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் முறை
ரயில் முன்பதிவில் டிஜிட்டல் முறையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு சேவை கட்டணத்தைப் பணமதிப்பிழப்புக் காலத்தில் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
சேவை கட்டணம்
ரயில் டிக்கெட் முன்பதிவில் சேவை கட்டணம் 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சேவை கட்டண விலக்கு ஏற்கனவே ஜூன் 30இல் இருந்து செப்டம்பர் 30 வரையிலான காலத்திற்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 2018 வரையில் மீண்டும் நீட்டிப்பு செய்துள்ளது.
ஒப்புதல்
செப்டம்பர் 29ஆம் தேதி ஜஆர்சிடிசி நிறுவனம், இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு இதற்கான பரிந்துரையை அனுப்பி அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே நிர்வாகத்தின் ஒப்புதல் மூலம் இந்தச் சலுகையை மார்ச் வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
33 சதவீத வருமானம்
ஜஆர்சிடிசி நிறுவனத்திற்கு 33 சதவீத வருமானம் சேவை கட்டணத்தின் வாயிலாக வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் ரயில் டிக்கெட் முன்பதிவின் மூலம் கிடைத்த 1,500 கோடி ரூபாய் வருமானத்தில், சுமார் 540 கோடி ரூபாய் சேவை கட்டணமாகக் கிடைத்துள்ளது.
நிலுவை தொகை
இதில் 184 கோடி ரூபாய் இன்னும் பணிகள் கணக்கிற்கு அனுப்படவில்லை, இது நவம்பர் 23,2016 முதல் பிப்ரவரி 28,2017 வரையிலாகக் காலத்தில் பதிவு செய்யப்பட்ட சீட்டுக்கான தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications