அரசு ஊழியர்களே இரத்ததானம் செய்தால் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை..!
மத்திய அரசு ஊழியர்கள் இரத்த தானம் செய்தால் சம்பளத்துடன் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது இரத்த தானம் செய்வதற்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்துகிறது என்றும் அப்பெரிசிஸ் தானத்திற்குக் கிடையாது என்றும் தெரிவித்தனர்.
அப்பெரிசிஸ் தானத்தின் போது பிலேட்லெட்ஸ், பிலாஸ்மா போன்றவற்றை அளிதால் அதற்கு விடுமுறை என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இந்த விடுமுறையானது ஆண்டுக்கு 4 முறை மட்டுமே பெற முடியும் என்றும் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications