அரசு ஊழியர்களே இரத்ததானம் செய்தால் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை..!
மத்திய அரசு ஊழியர்கள் இரத்த தானம் செய்தால் சம்பளத்துடன் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது இரத்த தானம் செய்வதற்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்துகிறது என்றும் அப்பெரிசிஸ் தானத்திற்குக் கிடையாது என்றும் தெரிவித்தனர்.
அப்பெரிசிஸ் தானத்தின் போது பிலேட்லெட்ஸ், பிலாஸ்மா போன்றவற்றை அளிதால் அதற்கு விடுமுறை என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இந்த விடுமுறையானது ஆண்டுக்கு 4 முறை மட்டுமே பெற முடியும் என்றும் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications