புதுச்சேரியில் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் முறை நடைமுறைப்படுத்தப்படும்.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் முடிவின்படி மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் நடைமுறை 2018 ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
எப்போது முதல் இ-வே பில் முறை அமலுக்கு வந்தது?
ஏப்ரல் 20, 2018-ன் நிலவரப்படி மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் 12 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வளவு இ-வே பில்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது?
ஏப்ரல் 22, 2018 வரை ஒரு கோடியே எண்பத்து நான்கு லட்சத்திற்கும் மேலான மின்னணு வே-பில்கள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளன.
புதியதாக எந்த மாநிலங்களில் எல்லாம் இ-வே பில் நடைமுறைக்கு வந்துள்ளது?
ஏப்ரல் 25, 2018 ஆம் தேதி முதல் புதுச்சேரி, அருணாசலப் பிரதேசம், மத்திய பிரதேசம், மேகாலயா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் நடைமுறைக்கு வருகிறது.
தமிழ்நாடு
ஆனால் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற மிகப் பெரிய மாநிலங்களில் எல்லாம் இ-வே பில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இன்னும் நேரம் எடுக்கும் அதற்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டனர்.
ஜிஎஸ்டி இ-வே பில் என்றால் என்ன?
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications