புதுச்சேரியில் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் முறை நடைமுறைப்படுத்தப்படும்.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் முடிவின்படி மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் நடைமுறை 2018 ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
எப்போது முதல் இ-வே பில் முறை அமலுக்கு வந்தது?
ஏப்ரல் 20, 2018-ன் நிலவரப்படி மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் 12 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வளவு இ-வே பில்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது?
ஏப்ரல் 22, 2018 வரை ஒரு கோடியே எண்பத்து நான்கு லட்சத்திற்கும் மேலான மின்னணு வே-பில்கள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளன.
புதியதாக எந்த மாநிலங்களில் எல்லாம் இ-வே பில் நடைமுறைக்கு வந்துள்ளது?
ஏப்ரல் 25, 2018 ஆம் தேதி முதல் புதுச்சேரி, அருணாசலப் பிரதேசம், மத்திய பிரதேசம், மேகாலயா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் நடைமுறைக்கு வருகிறது.
தமிழ்நாடு
ஆனால் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற மிகப் பெரிய மாநிலங்களில் எல்லாம் இ-வே பில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இன்னும் நேரம் எடுக்கும் அதற்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டனர்.
ஜிஎஸ்டி இ-வே பில் என்றால் என்ன?
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications