நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து செம்மறி ஆடுகளை ஐக்கிய அமேரகத்திற்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று சில ஜெயின் சமுக அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் நிகழ்ச்சியை அரசு இரத்தி செய்துள்ளது.
செம்மறி ஆடுகளை வளர்ச்சி கறி கடைகளுக்கு விற்பதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் பார்த்து வந்த நிலையில் அதனை ஏற்றுமதி செய்வதன் மூலம் அவர்களது வருவாயினை அதிகரிக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டு இருந்தது.
ஏற்றுமதி
அதன் முதற்கட்டமாகக் கடந்த சனிக்கிழமை நாக்பூர் டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 2,000 செம்மறி ஆடுகளை விமானம் மூலம் ஐக்கிய அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு இருந்தனர்.
முதல்வர் மற்றும் அமைச்சர்கள்
செம்மறி ஆடுகள் ஏற்றுமதியினைத் துவங்கி வைக்க மகாராஷ்ட்டிரா முதல்வர் தேவேந்திர ஃபேண்ட்விஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோர் வருகை தர இருந்தனர்.
ரத்து மற்றும் ஒத்திவைப்பு
ஆனால் சில ஜெயின் சமுக அமைப்புகள் ஆடுகளை ஏற்றுமதி செய்வதற்கு எதிராக நடத்திய போராட்டத்தினாலும், ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் உதவியை நாடியதாலும் இந்த நிகழ்ச்சியைக் காலவரையின்றி ஒத்தி வைப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
ஜெயின் அமைப்பு
இது குறித்துத் திகம்பர் ஜெயின் மகாசபை குழுவின் தலைவரிடம் விசாரித்துப் போது விவசாயிகளின் வருவாயினை அதிகரிக்கப் பல வழிகள் உள்ளது. அதற்காக ஆடுகளை ஏற்றுமதி செய்வதை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
வழக்கு
செம்மறி ஆடுகளை ஏற்றுமதி செய்வதை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜெயின் சமூகத்தினர் சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
நாக்பூர் விமான நிலையம்
நாக்பூர் விமான நிலைய அதிகாரிகளிடம் இது குறித்து விசாரித்த போது சனிக்கிழமை பிறப்கள் 1 மணி அளவில் துபாய்க்கு செம்மறி ஆடுகளை ஏற்றுமதி செய்வதற்காக விமானம் தயாராக இருந்த நிலையில் அன்று காலை ரத்துச் செய்யப்பட்டது என்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications