பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மோசடி செய்த மெஹூல் சோக்சி இதுநாள் வரையில் எங்கு உள்ளார் எனத் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அவர் அன்டிகுவா தீவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார் எனத் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மெஹூல் சோக்சியை உடனடியாக இந்தியாவிற்கு அழைத்து வர சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை திட்டமிட்டு வரும் நிலையில், அன்டிகுவா நாட்டில் எப்படி, எந்த அடிப்படையில் சோக்சிக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது எனக் கேள்வி கேட்டக்ப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்
இதற்குப் பதில் அளித்துள்ள அன்டிகுவா குடியுரிமை வழங்கும் அமைப்பு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஆகிய அமைப்புகள் சோக்சி குறித்துச் சிறப்பான அறிக்கையைக் கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் தான் அன்டிகுவா தீவில் இவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மெஹூல் சோக்சியின் விண்ணப்பம்
அன்டிகுவா குடியுரிமை அமைப்புக்குச் சட்டம் 5(2)(b) கீழ் முதலீட்டு விதிகள் 2013 உட்பட்டு ஆன்டிகுவா மற்றும் பார்பூடா குடியுரிமை பெற மே மாதம் 2017இல் தேவையான ஆவணங்களுடன் மெஹூல் சோக்சியின் விண்ணப்பம் வந்துள்ளது. இதில் காவல் துறை அறிக்கையும் அடக்கம்.
முக்கிய ஆவணங்கள்
இந்திய அரசு அளிக்கப்பட்டுள்ள போலீஸ் கிளியரென்ஸ் சான்றிதழ், வெளியுறவு துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் மும்பை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம், செபி அமைப்பு என 3 முக்கியத் தரப்புகள் அளித்துள்ள ஆவணங்களில் எதிலுமே அவர் வெளிநாட்டிற்குச் செல்ல பிரச்சனை இருப்பதாகத் தெரிவிக்கவில்லை.
நவம்பர் 2017
இப்படியிருக்கும் போது தான் அனைத்து விதிமானச் சோதனைகளும் செய்யப்பட்டு நவம்பர் 2017இல் மெஹூல் சோக்சிக்குக் குடியுரிமை வழங்கப்பட்டதாக ஆன்டிகுவா அரசு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications