சென்னை: உயர்ந்து கொண்டே செல்லும் விலைவாசிக்கு நடுவே வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து சுங்க கட்டணம் ரூ.5 முதல் 15 வரை உயரும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் 20 சுங்கச் சாவடிகளில் ரூ 5 முதல் 15 வரை அதிகரிக்கும் என்று நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் மொத்தம் 43 சுங்கச் சாவடிகளில் 20 சுங்க சாவடிகளில் மட்டும் இந்த ஏற்றம் அமலுக்கு வரும் எனவும், மீதம் 23 சுங்கச் சாவடிகளில் விரிவாக்க பணிகள் மேற்கொள்வதால் இந்த கட்டணம் முடிவு செய்யப்படவில்லை.
இதன்படி சென்னசமுத்திரம்,ஆத்தூர், கிரிஷ்ணகிரி, வாகைகுளம் பரனூர், வானூர், ஸ்ரீ பெரும்புதூர், வாணியம்பாடி, சூரப்பட்டு உள்ளிட்ட சுங்க சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் எனவும், சென்னையிலிருந்து பெங்களூரிலிருந்து , சேலம் மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள 6 சுங்கச் சாவடிகளும் அடங்கும் நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வால் லாரி உரிமையாளர்கள், டெம்போ, கார், தனியார் பேருந்துகள் முதலிய வாகன உரிமையாளர் மத்தியில் அதிருப்தியே காணப்படுகிறது. மேலும் ஏற்கனவே ஜி.எஸ்.டி செலுத்தி வரும் நிலையில் மேன்மேலும் உயர்ந்து வரும் கட்டணங்கள் கடுப்பைத்தான் தருகின்றன என்கின்றனர் வாகன உரிமையாளர்கள்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications