டெல்லி : இந்தியாவில் அடுத்தடுத்த கட்டத்தினை நோக்கி வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில் தொலைத் தொடர்பு துறையும் ஒன்று. அத்தகைய வளர்ச்சிக்கு மேலும் ஊன்றுகோலாக புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்பு, புதியதாக தொலைத்தொடர்பு துறை அமைச்சராக பதவியேற்ற ரவி சங்கர் பிரசாத் 5ஜி பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளாராம்.
ஆமாப்பு அதில் இன்னும் நூறு நாட்களில் 5ஜி சேவை குறித்த சோதனையை தொடங்கவுள்ளதாம். கடந்த திங்கட் கிழமை பொறுப்பேற்ற பின்னர் ரவி சங்கர் பிரசாத் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளர். இதனால் தொலைத்தொடர்பு துறையில் அடுத்தடுத்த கட்டத்தினை நோக்கி செல்லலாம் என்றும் கருதப்படுகிறது.

அதோடு ஸ்பெக்டரம் குறித்த ஏலம் நடப்பு காலாண்டில் நடக்கலாம் என்றும் கூறியுள்ளராம். கடைசியாக ஸ்பெக்டரம் ஏலம் கடந்த 2016ல் ஏலம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ரவி சங்கர் பிரசாத் தொலைத் தொடர்பு துறை மட்டும் அல்ல தகவல் தொழில் நுட்ப துறையும் மத்திய அமைச்சராக திகழ்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதோடு முன்னுரிமை அடிப்படையில் 5 லட்சம் வைபை ஹாட் ஸ்பாட்கள் நிறுவப்படும் என்றும், இதன் மூலம் ஹாட் ஸ்பாட்கள் தேவைப்படும் இடங்களுக்கு சென்றடைய முடியும் என்றும் கூறியுள்ளார்.
இதன் மூலம் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்களையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதோடு ஐ.டி துறையையும் சேர்த்து தொலைத் தொடர்பு சாதனங்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளாராம்.
அதோடு விரைவில் தொலைத்தொடர்பு துறை விரைவில் பிராண்ட்பேன்ட் துறை broadband readiness index குறியீட்டை மாநிலங்களுக்கு தரவரிசை படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார் ரவி சங்கர் பிரசாத்.
மோடி அரசில் புதிதாக பதிவியேற்றுள்ள ரவி சங்கர் பிரசாத்துக்கு இந்திய தொலைத்தொடர்பு துறையில் மட்டும் அல்ல. 5G சோதனைக்கு ஒப்பந்தம் போட்டுள்ள Huawei யில் நடக்கும் பிரச்சனை குறித்தும் தீவிரமாக அலச வேண்டிய கடைமையும் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதோடு பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் புத்தியிர் பெறுவதும் அவரது கையில் தான் உள்ளது என்றும், இது ரவி சங்கரின் முக்கிய பணியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications