புனே: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவால் பல நிறுவனங்களும், தொழில்சாலைகளும் மூடப்பட்டு வருகிறது.
அதிலும் இந்தியாவின் கொரோனா பாதிப்பில் முன்னிலை வகிக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிகப்பட்டு வருகிறது.
உலகளவில் மிக கடுமையாக அச்சுறுத்தி வரும் இந்த கொரோனாவால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மூடப்பட வேண்டும். மேலும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனாவில் இருந்து விலக்கம்
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து சற்று விலக்கு அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனெனில் இது வங்கிகளின் வேலை மற்றும் சுகாதார வசதிகளை பாதிக்கும் என்றும் புனே கலெக்டர் கிஷோர் ராம் சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளார். தொழில்களின் ஒரு பகுதியாக தொற்று நோய் குறித்து சில குழப்பங்கள் உள்ளன.
அத்தியாவசியமானவை எது?
மேலும் தொழில் சாலைகளின் வகையை அத்தியாவசியமானவை மற்றும் அத்தியாவசியமற்றவை என வகைப்படுத்தியுள்ளோம். அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் அவற்றின் செயல்பாடுகளைத் தொடருபவர்கள். எழுபது சதவீத வங்கிகள் மற்றும் சுகாதார தொடர்பான நெட்வொர்க்குகள், புனேவை தளமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப துறையால் பராமரிக்கப்படுகின்றன.
ரத்த தான முகாம்களுக்கு அனுமதி
ஆக இவ்வாறு முக்கிய துறைகளில் 25% ஊழியர்களில் நாங்கள் செயல்பட அனுமதிக்கிறோம். அதே போல ரத்ததான முகாம்களுக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. நகரத்தில் இரத்த பற்றாக்குறை இருப்பதால் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 15 பேர் பங்கேற்கலாம் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிப்பு
கடந்த சனிக்கிழமையன்று புனேவில் 42 வயதான பெண்ணுக்கு கொரோனா தாக்கம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர் எங்கும் பயணம் செல்லவில்லை. அவரை சார்ந்தவர்கள் யாரும் வெளிநாடுகளுக்கு பயணம் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது அவர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications