ஏப்ரல் 1, 2022 முதல் கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கப்பட்ட வருவாய்க்கு 2023 - 2024 முதல் ஆண்டுகளில் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
இது சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என முன்னணி எக்ஸ்சேஞ்ச்கள் கூறுகின்றன.
இதே ஒரு தரப்பு அரசின் இந்த முடிவால் கிரிப்டோகரன்சிகளில் முதலீடுகள் குறையலாம் எனவும் கூறுகின்றன.
கிரிப்டோகளுக்கு 30% வரி
கிரிப்டோகரன்சிகள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரியும் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல 1% டிடிஎஸ் விதியும் ஜூலை 2022 முதல் அமலுக்கு வரவுள்ளன.
தற்போதைய நிலவரப்படி பல்வேறு எக்ஸ்சேஞ்ச்களில், 3 பில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி சொத்துகள் உள்ளன. இதில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் 50000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்துள்ளனர். ஆக அரசின் இந்த வரி விதிப்பானது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இது நல்லதல்ல?
CoinDCXன் CEO மற்றும் இணை நிறுவனர் சுமித் குப்தா, கிரிப்டோ வரி விதிப்பு ஒரு நேர்மறையான படியாகும். எனினும் ஒரு தரப்பு இது வரவேற்கதக்க நல்ல விஷயம். எனினும் சூதாட்டங்களுக்கு விதிப்பது போல 30% வரி என்பது, நீண்டகாலத்திற்கு நல்ல தொழில் நுட்பத்திற்கு நல்ல விஷயமல்ல.
பெரிய சுமை
பங்கு வர்த்தகத்தில் இழப்புகள் ஏற்பட்டாலும், அதனை முன்னோக்கி செல்ல அரசாங்கம் அனுமதித்திருந்தாலும், அதேபோல கிரிப்டோகரன்சிகளையும் அனுமதிக்க வேண்டும். மேலும் 1% டிடிஎஸ் என்பது பெரிய சுமையாக இத்துறைக்கு இருக்கும் என்றும் இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.
வரியில் இன்னும் மாற்றம் செய்யலாம்
இதேபோல காயின்ஸ்விட்ச் (coinSwitc Kuber) எக்ஸ்சேஞ்சின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஆஷிஷ் சிங்கால், கிரிப்டோகரன்சிக்கு பட்ஜெட்டில் 30% வரி முன்மொழியப்படிருந்தாலும், இதில் இன்னும் சீர்திருத்தம் செய்யப்படலாம்.
கிரிப்டோவின் இந்த நிலை பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது. இது மற்ற சொத்து வகுப்புகளுக்கு இணையாக கிரிப்டோவையும் கருத்தில் கொள்ளும் வாய்ப்பு வரலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications