இந்தியாவில் ஏற்கனவே பசுமை பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
கடந்த பட்ஜெட்டின் போது இதுகுறித்து அமைச்சர் கூறிய நிலையில் தற்போது பசுமை பத்திரங்களை வெளியிடுவதற்கான அடிப்படை பணிகள் முடிவடைந்து உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியபோது நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் பசுமை பத்திரங்கள் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
பசுமை பத்திரங்கள்
பசுமை பத்திரங்கள் மூலம் 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்ட அரசு இலக்கு வைத்துள்ளது என்றும் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இந்த திட்டத்தின் ஒரு பகுதி தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
நீண்டகால பத்திரங்கள்
பசுமை பத்திரங்கள் வெளியிடுவதற்கான அடிப்படை பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் அனுமதி பெறப்பட்டு இந்த பத்திரங்கள் வெளியிடப்படும் என்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நீண்டகால பாத்திரங்களாக இவை இருக்கும் என்றும் அவர் கூறினார்.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பட்ஜெட் தாக்கல் செய்தபோது பசுமை பத்திரங்கள் வெளியிடப்பட்டு அதன் மூலம் நிதி திரட்டப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது பசுமை பத்திரங்கள் வெளியிடுவதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
பொது திட்டங்கள்
பசுமை பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் நிதி அரசின் பொது திட்டங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 5.95 கோடி ரூபாய் சந்தை யில் கடன் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications