பொதுவாக பங்கு சந்தை என்றாலே பலர் சூதாட்டம் என்பார்கள். அதிலும் அதில் உள்ள ப்யூச்சர் & ஆப்சன் என்றாலே கண்னை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும்.
இப்படி இருக்கும் பட்சத்தில் மும்பை பங்குச் சந்தையின் இந்தியா ஐஎன்எக்ஸ் (INX ) மற்றும் தேசிய பங்குச் சந்தையின் ஐஎஃப்எஸ்சி (IFSC) ஆகிய இரு சர்வதேச சந்தைகளிலும், இந்திய ரூபாய் - அமெரிக்க டாலர் F&O வர்த்தகத்தினை, இன்று (INR-USD Futures and Options contracts) குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரத்தின் சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொளிக் காட்சி வாயிலாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் இந்திய ஐஎன்எக்ஸ் உலகெங்கிலும் மூலதனத்தினை திரட்டுவதற்கான ஒரு முக்கிய மையாக மாறலாம் என்று எதிர்பார்ப்பதாக இதன் தலைவர் ஆஷிஷ்குமார் சவுகான் கூறியுள்ளார்.
குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரத்தின் சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தில் தொடங்கப்பட்ட இந்த INR-USD F&O வர்த்தகமானது, அனைத்து நேர மண்டலங்களிலும் 22 மணி நேரமும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தின் மூலம் உலகளாவிய பங்களிப்பை இந்தியாவுக்கு பெற்றுத் தருவதோடு, இந்தியாவின் சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தை உலகத்துடன் இணைக்கவும் இது வழிவகை செய்யும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications