இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் மக்களுக்கு உயிர் பயத்தையும் காட்டியுள்ளது என்றால் மிகையில்லை. இந்தச் சூழ்நிலையில் மக்கள் தாங்கள் வாங்கிய கடனை சரியாகச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதன் மூலம் 2020 கொரோனா அலையில் ஏற்பட்டது போல் மீண்டும் மைக்ரோ பைனான்ஸ் துறையில் கடனுக்கான ஈஎம்ஐ பெறும் அளவுகள் குறைந்துள்ளது என்றும், இதற்கு முக்கியமான காரணம் அதிகரித்து வரும் கொரோனா தொற்று தான் எனவும் கூறப்படுகிறது.

ரேட்டிங் அமைப்பான ICRA ஏப்ரல் 2021ல் கடனுக்கான ஈஎம்ஐ பெறும் அளவில் 8 முதல் 10 சதவீதம் வரையில் குறையும் எனக் கணித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்தாத பட்சத்தில் அதன் அளவீடு மேலும் அதிகரிக்கும் என ICRA அமைப்பு எச்சரித்துள்ளது.
லாக்டவுன் காரணமாகவும், கொரோனா தொற்றுக் காரணமாக ஏற்பட்டு உள்ள வர்த்தகப் பாதிப்பு மூலம் ஏப்ரல் மாதம் மட்டும் சுமார் 70 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக CMIE அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் மக்கள் மத்தியில் வருமானம் பெரிய அளவில் குறையும்.
மேலும் மைக்ரோபைனான்ஸ் பிரிவில் கடன் பெறுவோர் பெரும்பாலும் சாமானிய மற்றும் பொருளாதாரத்தில் மிடில் கிளாஸ் மக்களாக இருக்கும் நிலையில், வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் வருமான இழப்பு எதிர்கொண்டவர்கள் கடனுக்கான ஈஎம்ஐ தொகையைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications