மார்ச் 31-ம் தேதி முன்பு இந்த திட்டங்களில் முதலீடு செய்தால் வருமான வரியில் ரூ.45,000 வரை சேமிக்கலாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தனிநபர் ஒவ்வொருவருக்கும் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சி கீழ் ஆண்டுக்கு 1.50 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 2017-2018 நிதி ஆண்டில் இதுவரை நீங்கள் எந்த முதலீடும் செய்யவில்லையா, மார்ச் 31-ம் தேதிக்குள் இங்குத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் அளிக்கும் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் 45,000 ரூபாய் வரையில் வருமான வரியை சேமிக்கலாம்.

 

ஒரு வேலை நீங்கள் வரி விலக்கு அளிக்கும் திட்டங்களில்1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து இருந்தாலும் கூடுதலாக எப்படி 50,000 ரூபாய் வரை வரியினைச் சேமிப்பது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

பிபிஎப்

பிபிஎப்

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் எனப்படும் பிபிஎப்-ல் ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை மொத்த தொகையாக அல்லது தவனை முறையில் மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு முதலீடு செய்து வருமான வரிச் சட்டம் 80சி கீழ் வரி விலக்கு பெற முடியும். அதுமட்டும் இல்லாமல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஆண்டுக்கு 7.6 சதவீதம் லாபமும் கிடைக்கும். ஆனால் 15 வருடம் வரை தொடர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

தேசிய சேமிப்புப் பத்திரம்

தேசிய சேமிப்புப் பத்திரம்

பொது வருங்கால வைப்பு நிதி போன்றே தேசிய சேமிப்புப் பத்திரம் திட்டத்தில் 5 வருடங்களுக்கு 1.50 லட்சம் ரூபாயினை மொத்த தொகையாக மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு முதலீடு செய்யும் போதும் வருமான வரிச் சட்டம் 80சி கீழ் வரி விலக்கு பெற முடியும்.

லைப் இன்சூரன்ஸ்
 

லைப் இன்சூரன்ஸ்

லைப் இன்சூரன்ஸ் பாலிசிகள் எதுவும் உங்கள் பெயரில் இல்லை என்றால் அதனை மார்ச் 31-ம் தேதிக்கும் முன்பு வாங்குவதன் மூலம் அதற்கும் வருமான வரிச் சட்டம் 80சி கீழ் வரி விலக்கு பெற முடியும்.

5 வருட டெபாசிட் திட்டங்கள்

5 வருட டெபாசிட் திட்டங்கள்

தபால் அலுவலகத்தில் உள்ள 5 வருட டெபாசிட் திட்டத்தில் மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு முதலீடு செய்யும்போதும் வரிச் சட்டம் 80சி கீழ் வரி விலக்கு பெற முடியும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

தபால் அலுவலகத்தில் உள்ள மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் 15 லட்சம் ரூபாய் வரை மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு முதலீடு செய்து வரி விலக்கினை பெறலாம்.

என்பிஎஸ்

என்பிஎஸ்

தேசிய ஓய்வூதிய திட்டமான என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு 1.50 லட்சம் 80சி கீழ் அளிக்கப்படும் வரி விலக்கானது 2 லட்சமாக அதிகரிக்கப்படும். எனவே 1.50 லட்சம் வரை 80சி கீழ் வரி விலக்கு அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்தால் இது கூடுதலாக 50,000 ரூபாய் முதலீடு செய்து வரி விலக்கினை பெற அனுமதி அளிக்கிறது.

பங்கு சந்தை சார்ந்த திட்டங்கள்

பங்கு சந்தை சார்ந்த திட்டங்கள்

யூலிப்ஸ், பங்கு சந்தை சார்ந்த முதலீடு திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்டில் அல்லது யூடிஐ-ல் உள்ள பென்ஷன் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாகப் பிரிவு 80சி கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

மருத்துவக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு

<strong>2,000 ரூபாயில் முழுக் குடும்பத்திற்கும் மருத்துவக் காப்பீடு.. மோடி அரசு அதிரடி..!</strong>2,000 ரூபாயில் முழுக் குடும்பத்திற்கும் மருத்துவக் காப்பீடு.. மோடி அரசு அதிரடி..!

மோடியை வ..." data-gal-src="http:///img/600x100/2018/03/1modiindependenceday1-1521781560.jpg">
மோடி மாஸ்..!

மோடி மாஸ்..!

<strong>மோடியை வீழ்த்த யாருமில்லை.. 2029 வரை அசைக்க முடியாது..!</strong>மோடியை வீழ்த்த யாருமில்லை.. 2029 வரை அசைக்க முடியாது..!

 

 

பை பை..!

பை பை..!

<strong>இந்தியர்களுக்கு இப்ப இதுதான் ரொம்ப பிடிச்சிருக்காம்.. டிசிஎஸ், இன்ஃபோசிஸ்-க்கு பை பை..!</strong>இந்தியர்களுக்கு இப்ப இதுதான் ரொம்ப பிடிச்சிருக்காம்.. டிசிஎஸ், இன்ஃபோசிஸ்-க்கு பை பை..!

அமர்க்களம்

அமர்க்களம்

<strong>பாலிவுட்டில் இறங்கினார் முகேஷ் அம்பானி.. ஆரம்பமே அமர்க்களம்..!</strong>பாலிவுட்டில் இறங்கினார் முகேஷ் அம்பானி.. ஆரம்பமே அமர்க்களம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to save Income Tax Up To Rs. 45,000 Before March 31, 2018 by investing

How to save Income Tax Up To Rs. 45,000 Before March 31, 2018 by investing
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X