இன்றைய நடைமுறையில் எவ்விதமான அடமானமும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் தொகையைக் கடனாகப் பெற வேண்டும் என்றால் அதற்கான சரியான வழி தனிநபர் கடன் தான்.
வீடு, நிலம், நகை போன்றவை இருந்தால் அடமானம் வைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் மிகவும் எளிதாகக் கடன் பெற முடியும், ஆனால் இவை இல்லாத போது பாதுகாப்பான முறையிலும், குறைந்த வட்டியிலும் கடன் பெற வேண்டும் என்றால் அதற்கு ஓரே வழி தனிநபர் கடன் தான்.
10 லட்சம் ரூபாய்க் கடன்
இதேபோல் தனிநபர் கடன் மூலம் அனைவருக்கும் 10 லட்சம் ரூபாய் அளவிலான கடன் பெற முடியுமா என்றால், ஒருவருடைய நிதிநிலை, வருமானம், கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய திறன் ஆகியவற்றை அடிப்படையில் தான் தனிநபர் கடன் பிரிவில் கடன் அளவீட்டை நிர்ணயம் செய்ய முடியும்.
இந்நிலையில் சந்தையில் எந்த வங்கியில் எவ்வளவு தொகை, எவ்வளவு வட்டிக்குக் கடன் கொடுக்கப்படுகிறது என்பதை எப்போது தெரிந்துகொள்வோம்.
யூகோ வங்கியில் தனிநபர் கடன்
யூகோ வங்கியில் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 10 லட்சம் ரூபாயைத் தொகையை 8.45 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8720 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.
சென்டரல் பாங்க் ஆஃ பேங்க்-ல் தனிநபர் கடன்
சென்டரல் பாங்க் ஆஃ பேங்க்-ல் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 20 லட்சம் ரூபாயை தொகையை 8.45 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8720 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.
யூனியன் பேங்க் ஆப் வங்கியில் தனிநபர் கடன்
யூனியன் பேங்க் ஆப் வங்கியில் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 15 லட்சம் ரூபாயை தொகையை 8.90 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8741 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.
ஆந்திரா வங்கியில் தனிநபர் கடன்
ஆந்திரா வங்கியில் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 15 லட்சம் ரூபாயை தொகையை 8.90 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8741 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் தனிநபர் கடன்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 15 லட்சம் ரூபாயை தொகையை 8.95 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8743 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தனிநபர் கடன்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 20 லட்சம் ரூபாயை தொகையை 9.60 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8773 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.
ஹெச்டிஎப்சி வங்கியில் தனிநபர் கடன்
ஹெச்டிஎப்சி வங்கியில் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 40 லட்சம் ரூபாயை தொகையை 10.50 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8815 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.
ஆக்சிஸ் வங்கியில் தனிநபர் கடன்
ஆக்சிஸ் வங்கியில் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 15 லட்சம் ரூபாயை தொகையை 11.00 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8838 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.
ஐசிஐசிஐ வங்கியில் தனிநபர் கடன்
ஐசிஐசிஐ வங்கியில் தனிநபர் கடன் பிரிவில் அதிகப்படியாக 25 லட்சம் ரூபாயை தொகையை 10.50 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8815 ஈஎம்ஐ-க்குக் கடனை பெறலாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications