முகப்பு  » Topic

Bank Accounts News in Tamil

இந்தியர்களுக்கு ரஷ்ய அளித்த சிறப்பு சலுகை.. வங்கி சேவையில் வரலாற்று சிறப்புமிக்க மாற்றம்..!
இந்தியர்கள் அதிகளவில் ரஷ்யாவில் வசித்து வருகின்றனர். கல்வி, வர்த்தகம் மற்றும் சுற்றுலா போன்ற காரணங்களுக்காக நம்மவர்கள் ரஷ்யாவுக்கு செல்கின்றனர்....
வங்கிகளுக்குத் தொடர் விடுமுறை..!!
வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டத்தின் காரணமாகக் கடந்த வாரம் 4 நாட்கள் வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பல விடுமுறையின...
அதிர வைக்கும் ஏடிஎம் திருட்டுகள்.. எப்படி எல்லாம் பணத்தை திருடுறாங்கய்யா.. எச்சரிக்கையா இருங்க.!
கொல்கத்தா : ஜாதவ்பூர் பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், கடந்த மூன்று நாட்களில் தங்களது வங்கிக் கணக்குகளில் இருந்து பெரும் தொகையை இழந்துள்ளதாக க...
இறந்தவர்களின் பெயரில் தில்லுமுல்லு.. பி.எம்.சியின் பலே திட்டம்.. கண்டுபிடித்த மும்பை போலீஸ்!
மும்பை : பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி வங்கி) பல முரண்பாடான தில்லுமுல்லுக்கள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்த...
ஏழை மக்கள் கணக்கில் ரூபாய் 90,000 கோடி டெபாசிட்..!
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின் தொடங்கிய ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் மட்டும் சுமார் 90,000 கோடி ரூபாய்க்கு மேல் டெ...
பணமதிப்பிழப்புக்குப் பின் 24,000 கோடி டெப்பாசிட்.. 73,000 நிறுவனங்களுக்குச் செக்..!
நாட்டு மக்களை அதிரவைத்த மோடியின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவித்த பின்பு பதிவு நீக்கப்பட்ட சுமார் 73,000 நிறுவனங்கள் வங்கி கணக்கில் சுமார் ...
ரூ.2,500 கோடி வரி மோசடி.. காக்னிசென்ட் ஊழியர்களின் சம்பள உயர்வு என்ன ஆகும்..!
சென்னை: காக்னிசெண்ட் நிறுவனம் செவ்வாய்க்கிழமை டிவிடென்ட் விநியோக வரியில் மோசடி செய்துள்ளதாக்க சென்னை மற்றும் மும்பை அலுவலகங்களின் வங்கி கணக்குக...
ரூ.2,500 கோடி வரி ஏய்ப்பு.. காக்னிசென்ட-ஐ கட்டம்கட்டிய வருமான வரித்துறை..!
சென்னை: டிவிடென்ட் விநியோக வரியில் மோசடி செய்துள்ளதாகக் காக்னிசென்ட் நிறுவனத்தின் சென்னை மற்றும் மும்பை அலுவலகங்களின் வங்கி கணக்குகளை வருமான வரி...
தவறை ஒப்புக்கொண்ட ஏர்டெல்.. மக்கள் பீதி அடைய வேண்டாம்..!
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் திங்கட்கிழமை ஏர்டெல் மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனங்கள் இரண்டும் ஆதார் மின்னணு சரிபார்ப்புச் சேவையினை முற...
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு!
டெல்லி:மத்திய அரசு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதியினை மூன்று மாதம் வரை நீட்டித்துப் புதன்கிழமை அறிவித்துள்ளது. இதனால் வங்க...
35,000 நிறுவனங்களுக்குக் கட்டம்கட்டிய மத்திய அரசு.. அடுத்து என்ன நடக்கும்..?!
மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்திய பின்பு நடந்த பணப் பரிமாற்றங்களில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்த பரிமாற்றங்களை ஆய்வு ...
வங்கி கணக்கை ஆதார் கார்டுடன் இணைப்பது கட்டாயம்: ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி சனிக்கிழமை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கருப்புப் பணத்தினைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் கட்டாயம் என்றும் நேற்று ஊடகங...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X