முகப்பு  » Topic

Deadline News in Tamil

ஆதார் இணைப்பிற்கான மார்ச் 31 காலக்கெடுவை நீட்டிக்கலாம்: மத்திய அரசு
ஆதார் எண்ணை மொபைல் எண், வங்கி கணக்கு மற்றும் பிற சேவைகளில் இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31-க்கு பிறகும் நீட்டிக்கலாம் என்று செவ்வாய்க்கிழமை மத்த...
பேடிஎம், மோபிவிக் வாலேட்டுகளுக்கு KYC ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டீற்களா.. இல்லை என்றால் என்ன ஆகும்?
பிப்ரவை 28-ம் தேதியுடன் பேடிஎம், மோபிவிக் போன்ற வாலெட்டுகளுக்கு KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி முடிந்து விட்டது. செய்ய வில்லை என்றால்...
வாலெட் நிறுவனங்களுக்கு ஆர்பிஐ வைத்த செக்.. KYC செய்ய காலக்கெடுவை நீட்டிப்பில்லை..!
வாலெட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து KYC விவரங்களைப் பெறுவதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 28-ம் தேதி என்று ஆர்பிஐ அறிவித்து இருந்த நிலையில் அத...
ஆதார் கார்டு இணைப்பிற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
வங்கி கணக்கு, மொபைல் எண் போன்ற பலதரப்பட்ட சேவைகளில் 2018 மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் காலக்கெட...
வணிகர்களுக்கு ஓர் நற்செய்தி.. ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு..!
இறுதி ஜிஎஸ்டிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியை மத்திய அரசு 10 நாட்கள் வரை நீட்டித்து ஜனவரி 10-ம் தேதிக்குள் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. ...
வரா கடன் வசூலிப்பில் வங்கிகள் விடுத்த கோரிக்கையினை நிராகரித்த ஆர்பிஐ..!
வங்கிக் கடனை கட்ட தவறியவர்களின் இரண்டாம் பாட்டியலை வெளியிட்ட ஆர்பிஐ 2017 டிசம்பர் மாத இறுதிக்குள் வசூலிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிட்டு ...
ஆதார் - மொபைல் எண் இணைக்க மார்ச் 31 வரை கால நீட்டிப்பு!
மத்திய அரசு வியாழக்கிழமை ஆதார் - மொபைல் எண் இணைப்பு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆலோசனையினை ஏற்றுப் பிப்ரவரி 6 ஆக இருந்த காலக்கெடுவினை 2018 மார்ச் 3...
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு!
டெல்லி:மத்திய அரசு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதியினை மூன்று மாதம் வரை நீட்டித்துப் புதன்கிழமை அறிவித்துள்ளது. இதனால் வங்க...
அரசு பொது நல திட்டங்களில் ஆதார் கார்டு இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு..!
அரசு வழங்கு பலதரப்பட்ட திட்டங்களில் ஆதார் இணைக்க வேண்டும் என்பதற்கான காலக்கெடுவை 2018 மார்ச் 31 வரை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற...
வணிகர்களே கவலை வேண்டாம்.. ஜிஎஸ்டி-க்கு முன்பு வாங்கிய பொருட்களை விற்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!
மத்திய அரசு ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முன்பு வாங்கிய பொருட்களை விற்பதற்கான காலக்கெடுவை அக்டோபர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை மாற்றி அறி...
பான் - ஆதார் கார்டு எண் இணைப்பிற்குக் கடைசி தேதி அறிவிப்பு..!
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்குக் கடைசித் தேதியினை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி 2017 ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். ...
வெளிநாட்டில் வசிக்கின்றீர்களா? வெளிநாட்டினருக்கான இந்திய குடியுரிமை வாங்க காலக்கெடு நீட்டிப்பு!
மத்திய அரசு இந்திய வம்சாவழியர்களுக்கான பிஐஓ கார்டினை வெளிநாட்டு வாழ் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் எனப்படும் ஓசிஐ கார்டாக மாற்றிக்கொள்வதற்கான க...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X