கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வந்த நிலையில் தற்போது சீனா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்தை அளிக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் சீன அரசு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
3வது கொரோனா தொற்று அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், சீன அரசு அந்நாட்டில் 3 முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்குச் சீன நிறுவனமான Sinovac தயாரித்த கோவிட் வேக்சின் CoronaVac-ஐ அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த அறிவிப்பை Sinovac நிறுவனத்தின் தலைவரான Yin Weidong தெரிவித்துள்ளார்.
சீனாவின் Sinovac நிறுவனம் 3 முதல் 17 வயதுடைய குழந்தைகள் மத்தியில் முதல் மற்றும் 2ஆம் கட்ட ஆய்வுகளைச் செய்துள்ளது. பல நூறு பேர் இந்த மருத்துவச் சோதனையில் கலந்துகொண்ட நிலையில் CoronaVac மருந்து பெரியவர்கள் போலவே குழந்தைகள் உடலிலும் சிறப்பாகச் செயல்படுகிறது என Yin Weidong தெரிவித்துள்ளார்.
ஜூன் 1ஆம் தேதி WHO அமைப்பு சீனாவின் 2வது கொரோனா வேக்சின்-ஆன CoronaVac ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன் சீனாவின் Sinopharm மருந்துக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சீனாவில் இதுவரை 763 மில்லியன் டோஸ் வேக்சின்-ஐ மக்களுக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications