வாஷிங்டன்: இந்திய அரசு வெளி சந்தை மற்றும் ஆன்லைன் சந்தைகளில் உளவும் போலியான பொருட்களின் மீது நியாயமான நடவடிக்கை எடுப்பதில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் நாட்டின் பல முக்கிய சந்தைகளில் போலியான பொருட்களை வியாபாரிகள் வெளிசந்தையில் சர்வ சாதாரணமாக விற்று வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) அமைப்பு கூறுகையில் இந்தியாவில் பல முக்கிய சந்தைகளில் உளவும் போலி பொருட்களின் மீது இந்திய அரசு எந்த விதமான நியாமான நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு இந்தியவிடம் அறிவுசார் சொத்துரிமை பாதுகாத்தல் மற்றும் அமலாக்கம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் நாட்டில் உளவும் போலி பொருட்களை தடுக்கவும், வெளிச் சந்தை மற்றும் ஆன்லைன் சந்தைகளில் வருவதை தடுக்கவும் கேட்டுக்கொண்டு வருகிறது.
மேலும் இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாத்தல் மற்றும் அமலாக்க பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தியுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications