வாஷிங்டன்: இந்திய அரசு வெளி சந்தை மற்றும் ஆன்லைன் சந்தைகளில் உளவும் போலியான பொருட்களின் மீது நியாயமான நடவடிக்கை எடுப்பதில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் நாட்டின் பல முக்கிய சந்தைகளில் போலியான பொருட்களை வியாபாரிகள் வெளிசந்தையில் சர்வ சாதாரணமாக விற்று வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) அமைப்பு கூறுகையில் இந்தியாவில் பல முக்கிய சந்தைகளில் உளவும் போலி பொருட்களின் மீது இந்திய அரசு எந்த விதமான நியாமான நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு இந்தியவிடம் அறிவுசார் சொத்துரிமை பாதுகாத்தல் மற்றும் அமலாக்கம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் நாட்டில் உளவும் போலி பொருட்களை தடுக்கவும், வெளிச் சந்தை மற்றும் ஆன்லைன் சந்தைகளில் வருவதை தடுக்கவும் கேட்டுக்கொண்டு வருகிறது.
மேலும் இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாத்தல் மற்றும் அமலாக்க பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications