மத்திய அரசு ஊரக வளர்ச்சிக்காகப் பல முக்கியத் திட்டங்கள் மற்றும் மாற்றங்களைக் கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை வர்த்தகம் துவங்கும் முதலே மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது மும்பை பங்குச்சந்தை.
ஆனாலும் நேற்று தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்ததைப் போலவே இன்று மும்பை பங்குச்சந்தை புதிய உச்சத்தை அடைந்தது.

இன்றைய வர்த்தகம் ஏற்றம் இறக்கமாகவே இருந்தாலும் சென்செக்ஸ் குறியீடு 33,920 புள்ளிகளை அடைந்து புதிய உச்சத்தை அடைந்தது. இதன் தொடர்ச்சியாகக் குஜராத் தேர்தல், மோடி அலை என அனைத்தும் காணாமல் போன காரணத்தால் புதிய முதலீடுகள் பங்குச்சந்தையில் வரவில்லை.
இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 59.36 புள்ளிகள் சரிந்து 33,777.38 புள்ளிகளை அடைந்தது. மேலும் நிஃப்டி குறியீடு 19 புள்ளிகள் சரிந்து 10,444.20 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications