மத்திய அரசு ஊரக வளர்ச்சிக்காகப் பல முக்கியத் திட்டங்கள் மற்றும் மாற்றங்களைக் கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை வர்த்தகம் துவங்கும் முதலே மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது மும்பை பங்குச்சந்தை.
ஆனாலும் நேற்று தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்ததைப் போலவே இன்று மும்பை பங்குச்சந்தை புதிய உச்சத்தை அடைந்தது.

இன்றைய வர்த்தகம் ஏற்றம் இறக்கமாகவே இருந்தாலும் சென்செக்ஸ் குறியீடு 33,920 புள்ளிகளை அடைந்து புதிய உச்சத்தை அடைந்தது. இதன் தொடர்ச்சியாகக் குஜராத் தேர்தல், மோடி அலை என அனைத்தும் காணாமல் போன காரணத்தால் புதிய முதலீடுகள் பங்குச்சந்தையில் வரவில்லை.
இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 59.36 புள்ளிகள் சரிந்து 33,777.38 புள்ளிகளை அடைந்தது. மேலும் நிஃப்டி குறியீடு 19 புள்ளிகள் சரிந்து 10,444.20 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications