பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு இருந்தாலும் முதலீட்டாளர்கள் கர்நாடக தேர்தல் முடிவுகளைக் கண்டு அச்சத்துடனே உள்ளனர். கர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை முடிவுகள் வெளியாகிறது.
இதன் காரணமாக இன்று பங்குச்சந்தையில் முதலீட்டு அளவுகள் அதிகளவில் சரிந்தது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 20.92 புள்ளிகள் சரிந்து 35,556.71 புள்ளிகளை அடைந்துள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு வெறும் 0.10 புள்ளிகள் உயர்ந்து 10,806.60 புள்ளிகளை எட்டி திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.

மேலும் இன்று மாலை வெளியாகும் மொத்த விலை பணவீக்கம் பெரிய அளவிலான தாக்கத்தையும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் என்டிபிசி 2.51 சதவீதம் வரையில் உயர்ந்ததது, இதைத் தொடர்ந்து டாக்டர் ரெட்டி, இண்டஸ்இந்த் வங்கி, எஸ்பிஐ வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், பவர் கிரிட் ஆகிய நிறுவனங்கள் கணிசமான உயர்வை பதிவு செய்தது. இதனுடன் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications