எஸ்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தாது: பிரதிப் சவுத்ரி

பிடிஐ அறிக்கையில் "தற்போது உள்ள வட்டி விகிதத்தை உயர்த்த மாட்டோம்" எனவும் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய ரூ.70,000 கோடி ரூபாய் எக்சஸ் லிக்விடிட்டியில் வங்கி உள்ளது எனவும், இதில் சுமார் ரூ.20,000 கோடி ரூபாய் பாதுகாப்பதற்காக, ரிசர்வ் வங்கி லிக்விடிட்டி டைடனிங்கை (liquidity tightening) அறிமுகப்படுத்திய பின்னரே வந்தது எனவும் ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பணப்புழக்கதின் அளவைக் குறைக்க, கடந்த மாதத்தில் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, எஸ் வங்கி (Yes Bank) மற்றும் கடன் வழங்கும் தனியார் வங்கிகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகிய இரண்டும் கடன் வட்டி விகிதத்தை உயர்த்துகிறது என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications