எஸ்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தாது: பிரதிப் சவுத்ரி

பிடிஐ அறிக்கையில் "தற்போது உள்ள வட்டி விகிதத்தை உயர்த்த மாட்டோம்" எனவும் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய ரூ.70,000 கோடி ரூபாய் எக்சஸ் லிக்விடிட்டியில் வங்கி உள்ளது எனவும், இதில் சுமார் ரூ.20,000 கோடி ரூபாய் பாதுகாப்பதற்காக, ரிசர்வ் வங்கி லிக்விடிட்டி டைடனிங்கை (liquidity tightening) அறிமுகப்படுத்திய பின்னரே வந்தது எனவும் ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பணப்புழக்கதின் அளவைக் குறைக்க, கடந்த மாதத்தில் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, எஸ் வங்கி (Yes Bank) மற்றும் கடன் வழங்கும் தனியார் வங்கிகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகிய இரண்டும் கடன் வட்டி விகிதத்தை உயர்த்துகிறது என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications