பஹ்ரைன்: அரபு நாடுகளில் வேலை மற்றும் பிஸ்னஸ் விஷயங்களுக்காகவும் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று பஹ்ரைன், இதனால் இந்தியார்களின் நலனுக்காக பஹ்ரைன் பொருளாதார வளர்ச்சி குழு ஒரு புதிய விசா கொள்கையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய விசா பஹ்ரைனில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் பொருந்தும், மேலும் இது எல்க்டிரானிக் முறையில் வருகிற அக்டோபர் மாதம் முதல் பெற்றுக்குகொள்ள முடியும் எனவும் இக்குழு தெரிவித்துள்ளது.
புதிய விசா முறை
இந்த புதிய விசா கொள்கையின் மூலம் விசாவை ஒரு மாத காலம் வரை நீட்டித்துக்கொள்ளலாம், அதேபோல் இதை முன்று முறை புதுப்பிக்கவும் முடியும். இதனால் பஹ்ரைனில் இந்தியர்கள் இனிமேல் அதிக நாட்களுக்கு வாழ முடியும். இதுமட்டும் அல்லாமல் மல்டிப்புள் என்ட்ரி விசாவும் வழங்கப்படும்
வர்த்தகம்
இத்தகைய கால நீட்டிப்புகள் பிஸ்னஸ் செய்யும் பயனிகளுக்கும் அதிகளவில் உதவும், இதனால் அவர்கள் பஹ்ரைனில் உள்ள அனைத்து இடங்களுக்கும் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லாமல் சென்று வர முடியும்.
சுற்றுலா பயணிகள்
இந்த புதிய நடைமுறையால் வெளிநாட்டு சுற்று பயணிகளுக்கும் மிகவும் சாதகமான அமையும், இதனால் இந்நாட்டின் வர்த்தகம் மேம்படும்.
இந்தியர்கள் அதிகம்
இந்த சிறிய பஹ்ரைனில் இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாம், சுமாப் 3 இலட்ச இந்தியார்தகள் வாழ்கின்றனர் என இந்நாட்டின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. இதுமட்டும் அல்லாமல் இங்கு அதிகளவில் வர்த்தகம் செய்யும் நாடுகளில் முதன்மை வகிக்கிறது, இதனை அடிப்படையாக கொண்டுதான் பஹ்ரைன் பொருளாதார வளர்ச்சி குழு இந்தியார்களுக்கு விசா சலுகை அளித்து வருகிறது.
வர்த்தகம்
கடந்த 2011ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பஹ்ரைன் இடையே நடந்த வர்த்தக மதிப்புமட்டும் சுமார் 1.7 பில்லியன் டாலர் வரை எட்டும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications