மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கி இந்திய சந்தையில் பங்கு விற்பனையின் மூலம் சுமார் 9,880 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
தனியார் வங்கிகளில் சந்தை மதிப்பு அதிகம் கொண்ட இந்நிறுவனம் சில வெளிநாட்டு வங்கிகளின் துணையுடன் இன்று பங்கு விற்பனையில் இறங்கியது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி இந்த பங்குகளை QIP மற்றும் அமெரிக்க டெப்பாசிட்டரி ஷேர்ஸ் முலம் பல அன்னிய மற்றும் உள்ளாட்டு முதலீட்டாளர்கள் இந்தியா சந்தையில் முதலீடு செய்தனர்.

இப்பங்கு விற்பனையில் பார்க்லேஸ், ஜேஎம் பைனான்சியல், சிட்டி, ஜேபி மோர்கன், மற்றும் BofA-ML ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டது.
இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி பங்குகள் இன்று 1 சதவீதம் அதிகரித்து 1,079.65 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
இவ்வங்கியின் பங்குளை 22.47 சதவீதம் இந்நிறுவனத்தின் தாய் நிறுவனம் வைத்துள்ளது, 33.75 சதவீத பங்குகள் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் வைத்துள்ளது, 16.84 சதவீத புள்ளிகள் ADRs/GDR ஆக உள்ளது, மீதமுள்ள பங்குகள் சில்லறை முதலீட்டாளர்கள் வைத்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications