திருச்சி: பெண்களுக்கென்று தபால் நிலையம் பெண்களுக்கென்று தனி காவல் நிலையம் அமைத்ததை தொடர்ந்து, மத்திய அரசு பெண்களுக்கென்று தனி வங்கியையும் அமைத்தது. இதன் பெயர் பாரதிய மகிளா வங்கி.
செவ்வாய்க்கிழமை இவ்வங்கியின் 56வது கிளை திருச்சியில் துவங்கப்பட்ட நிலையில் 2014-15-ம் நிதியாண்டில் ஆண்டில் பாரதிய மகிளா வங்கி ரூ.1100 கோடி அளவில் வர்த்தகம் செய்துள்ளது.

2015-16ஆம் ஆண்டில் வங்கியின் வர்த்தக இலக்கை, கூடிய விரைவில் வங்கியின் நிர்வாக குழு முடிவு செய்யும் என இவ்வங்கியின் தலைவர் மற்றும் செயல் இயக்குநரான உஷா அனந்தசுப்பிரமணியன் தெரிவித்தார்.
பெண்கள் பொருளாதாரத்தில் வலுவடைய வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் கடந்த 2013 ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பாரதிய மகிளா வங்கி தொடங்கப்பட்டது.
இந்தியாவில் பெண்கள் சுயதொழில் துவங்க ஆதரிக்கும் வகையில் பாரதிய மகிளா வங்கி பல திட்டங்களை வகுத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் பல இடங்களில் இவ்வங்கியின் மூலம் பெண்கள் கடன் உதவி பெற்றுள்ளனர்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications