திருச்சி: பெண்களுக்கென்று தபால் நிலையம் பெண்களுக்கென்று தனி காவல் நிலையம் அமைத்ததை தொடர்ந்து, மத்திய அரசு பெண்களுக்கென்று தனி வங்கியையும் அமைத்தது. இதன் பெயர் பாரதிய மகிளா வங்கி.
செவ்வாய்க்கிழமை இவ்வங்கியின் 56வது கிளை திருச்சியில் துவங்கப்பட்ட நிலையில் 2014-15-ம் நிதியாண்டில் ஆண்டில் பாரதிய மகிளா வங்கி ரூ.1100 கோடி அளவில் வர்த்தகம் செய்துள்ளது.

2015-16ஆம் ஆண்டில் வங்கியின் வர்த்தக இலக்கை, கூடிய விரைவில் வங்கியின் நிர்வாக குழு முடிவு செய்யும் என இவ்வங்கியின் தலைவர் மற்றும் செயல் இயக்குநரான உஷா அனந்தசுப்பிரமணியன் தெரிவித்தார்.
பெண்கள் பொருளாதாரத்தில் வலுவடைய வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் கடந்த 2013 ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பாரதிய மகிளா வங்கி தொடங்கப்பட்டது.
இந்தியாவில் பெண்கள் சுயதொழில் துவங்க ஆதரிக்கும் வகையில் பாரதிய மகிளா வங்கி பல திட்டங்களை வகுத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் பல இடங்களில் இவ்வங்கியின் மூலம் பெண்கள் கடன் உதவி பெற்றுள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications