இந்தியாவில் கிரிப்டோகரன்சி மீது முதலீடு செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களையும் வருமான வரி வளையத்திற்குள் கொண்டு வரும் பொருட்டு மத்திய அரசு அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் லாபம் ஆகியவற்றின் மீதான வருமான வரிச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ் அறிவித்துள்ளார்.
கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு ஏற்கனவே மக்கள் கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ் செலுத்தி வருகின்றனர், ஆனால் சரக்கு மற்றும் சேவை வரி பிற கிரிப்டோகரன்சி சேவைகளுக்குப் பொருந்தும் என வருவாய்த் துறை செயலாளர் தருண் பஜாஜ் அறிவித்துள்ளார்.
வருமான வரி
மக்கள் கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டுக்குக் கிடைக்கும் வருமானத்திற்கு ஏற்கனவே வரி செலுத்தி வரும் நிலையில், புதிய வரி மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமா..? வேண்டாமா..? என்பதை விரைவில் முடிவு எடுக்கப்படும். இதுகுறித்த இறுதியான முடிவை பட்ஜெட் அறிக்கையின் போது வெளியிடப்படும் எனவும் வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ் அறிவித்துள்ளார்.
Tax collected at Source வருமா..?
கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு TCS (Tax collected at Source) கொண்டு வரப்படுமா என்ற கேட்ட கேள்விக்கு வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ், புதிய வரி மாற்றங்கள் கொண்டு வரப்போகிறோம் என்றால் கட்டாயம் இதுகுறித்து ஆய்வும் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.
ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி
தற்போது கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டு உள்ளவர்களை தனித்தனியாகப் பிரித்து அதாவது facilitator, brokerage மற்றும் trading platform எனப் பிரிந்து அவர்கள் செய்யும் வர்த்தகம் மற்றும் வருமானத்திற்கான ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியை சரியான விகிதத்தில் விதிக்கப்பட வேண்டும் என்பது அரசின் முக்கிய இலக்காக உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications