பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் அதிகளவிலான பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளதை வருமான வரித்துறை மற்றும் நிதியமைச்சகம் சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்தது.
தற்போது இந்த நிறுவனங்களின் மீது அதிரடியாக நிதியமைச்சகமும், மத்திய அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது.
2 லட்ச நிறுவனங்கள்
இந்திய நிறுவனங்களின் முறைகேடான பணப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து நாட்டில் கருப்புப் பணத்தை முழுமையாக ஒழிப்பது மட்டுமல்லாமல் இக்காலகட்டத்தில் முறையற்ற பணப் பரிமாற்றம் செய்த சுமார் 2,09,032 ஷெல் நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முழுமையாக முடங்கியுள்ளது.
கண்காணிப்பு
அதுமட்டும் அல்லாமல் வருமானத்தை முறையாகக் கணக்குக்காட்டாமல் இருக்கும் பிற நிறுவனங்களின் வங்கி கணக்கையும் முழுமையாகக் கண்காணிக்க மத்திய அரசு, அனைத்து வணிக வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
24 அதிகார வரம்புகள்
இந்த 2.09 லட்ச நிறுவனங்களும் குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த நிறுவனங்கள் என அல்லாமல் 24 அதிகார வரம்புகளிலும் இந்த நிறுவனங்கள் உள்ளது. இதனால் தனிப்பட்ட பிராந்தியம் சார்ந்த கவனிப்பு இல்லாமல் ஒட்டுமொத்த நிறுவனங்களின் செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது நிதியமைச்சகம்.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்
மேலும் இந்த வங்கி கணக்குகளை நிறுவனத்தைச் சேர்ந்த யாராலும் பயன்படுத்த முடியாது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தத்தகம் நிறுவனங்கள் மீதான பிரச்சனைகளை முழுமையாகக் களைக்கப்பட்ட பின்பே வங்கிகள் பயன்படுத்த முடியும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
பணமதிப்பிழப்பு
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பணமதிப்பிழப்பின் 2ஆம் கட்ட நடவடிக்கையாக வர்த்தகச் சந்தையில் பார்க்கப்படுகிறது.
2ஆம் கட்ட நடவடிக்கைகள் பற்றித் தெரிந்துகொள்ள இதைக் கிளிக்குங்கோ.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications