பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் அதிகளவிலான பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளதை வருமான வரித்துறை மற்றும் நிதியமைச்சகம் சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்தது.
தற்போது இந்த நிறுவனங்களின் மீது அதிரடியாக நிதியமைச்சகமும், மத்திய அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது.
2 லட்ச நிறுவனங்கள்
இந்திய நிறுவனங்களின் முறைகேடான பணப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து நாட்டில் கருப்புப் பணத்தை முழுமையாக ஒழிப்பது மட்டுமல்லாமல் இக்காலகட்டத்தில் முறையற்ற பணப் பரிமாற்றம் செய்த சுமார் 2,09,032 ஷெல் நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முழுமையாக முடங்கியுள்ளது.
கண்காணிப்பு
அதுமட்டும் அல்லாமல் வருமானத்தை முறையாகக் கணக்குக்காட்டாமல் இருக்கும் பிற நிறுவனங்களின் வங்கி கணக்கையும் முழுமையாகக் கண்காணிக்க மத்திய அரசு, அனைத்து வணிக வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
24 அதிகார வரம்புகள்
இந்த 2.09 லட்ச நிறுவனங்களும் குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த நிறுவனங்கள் என அல்லாமல் 24 அதிகார வரம்புகளிலும் இந்த நிறுவனங்கள் உள்ளது. இதனால் தனிப்பட்ட பிராந்தியம் சார்ந்த கவனிப்பு இல்லாமல் ஒட்டுமொத்த நிறுவனங்களின் செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது நிதியமைச்சகம்.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்
மேலும் இந்த வங்கி கணக்குகளை நிறுவனத்தைச் சேர்ந்த யாராலும் பயன்படுத்த முடியாது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தத்தகம் நிறுவனங்கள் மீதான பிரச்சனைகளை முழுமையாகக் களைக்கப்பட்ட பின்பே வங்கிகள் பயன்படுத்த முடியும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
பணமதிப்பிழப்பு
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பணமதிப்பிழப்பின் 2ஆம் கட்ட நடவடிக்கையாக வர்த்தகச் சந்தையில் பார்க்கப்படுகிறது.
2ஆம் கட்ட நடவடிக்கைகள் பற்றித் தெரிந்துகொள்ள இதைக் கிளிக்குங்கோ.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications