சென்னை: 2014-15ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி செலுத்த, மத்திய அரசு ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று மக்கள் அனைவரும் மறவாமல் தங்களுடைய முழுமையான வருமானத்திற்கு முறையான வரியைச் செலுத்த தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் வேண்டுகிறது.
இம்முறை வருமான வரி செலுத்துவோருக்கு வசதியாகப் பல வசதிகளை வருமான வரித்துறை செய்துள்ளது. குறிப்பாக ஆன்லைன் வருமான விரி செலுத்துவோர் ஆதார் எண் இணைப்பின் மூலம் தாக்கல் விண்ணப்பத்தைத் தமாகவே இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ளும் படியும் வடிவமைத்துள்ளது.

மேலும் வருமான வரிப் படிவங்களில் எதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என உங்களுக்குக் குழப்பம் நிலவினால் இக்கட்டுரையைப் படிக்கவும். இது உங்களுக்குக் கண்டிப்பாகப் பயன்படும்.
அது மட்டும் அல்லாமல் உங்களது வருமான வரியை இணையம் மூலம் தாக்கல் செய்வதன் மூலம் பல சேவைகளைப் பிரத்தியகமாகப் பெறலாம். இதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இதைக் கிளிக்கச் செய்யவும்.

வருமான வரி தாக்கல் செய்யும்போதும் பல வார்த்தைகளுக்கு நாம் முழுமையான அல்லது சரியான பொருளைப் புரிந்திருக்க மாட்டோம். இத்தகைய அடிப்படை வரத்தகைகள் மற்றும் அதன் பொருளை தெரிந்துகொள்ள இதோ உங்களுக்காக. ஒரு சிறப்புக் கட்டுரை.
வீட்டு வாடகை, கல்வி, மருத்து போன்ற 7 வழிகளில் உங்களின் வரிப்பணத்தைச் சேமிக்கலாம். இது கண்டிப்பாக உங்களுக்கு உதவும்.
கணவன் மனைவி இருவரும் வேளைக்குச் செல்பவர்களா? அப்ப உங்களுக்கான வரிச் சேமிப்பு வழிகள் இவை தான்.

வீட்டில் உள்ள குழந்தைகள் மீதான முதலீட்டில் நாம் அதிகளவிலான வரிச் சேமிப்பை பெற முடியும். குறிப்பாகக் குழந்தைகளின் கல்வி, மருத்துவம், வங்கி வைப்பு நிதி போன்ற பல வழிகள் உள்ளது.
இன்றைய நிலையில் அதிக எண்ணிக்கையில் வருமான வரி செலுத்துவோர் மாத வருமானம் பெறுபவர்கள் தான். நீங்கள் மாத வருமானம் பெறுபவர் என்றால் உங்களின் வருமான வரியைச் சேமிக்கப் பல வழிகள் உண்டு.
இந்திய நிதியமைப்பில் பல முதலீட்டுத் திட்டங்கள் நம்முடைய வரிப் பணத்தை அதிகளவில் சேமிக்கிறது. இத்தகைய முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ள இதைப் படிங்க..

முக்கியமான வழிகள் அனைத்தையும் பயன்படுத்தியும், அதிகளவிலான வரி செலுத்த வேண்டியுள்ளதா. அப்படினா இத படிங்க பல புது வழிகள் உள்ளது.
உங்களுடைய வரிப் பணத்தைச் சேமிக்க 80சி மட்டும் இல்லை, அதையும் தாண்டி பல வழிகள் உள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications