1,200 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்த சென்செக்ஸ் மீண்டும் உயரக் காரணம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று காலைப் பங்கு சந்தைத் துவங்கியதில் இருந்து 1,000 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்த சென்செக்ஸ் பிற்பகல் 2:36 மணி நிலவரத்தின் படி 1.10 சதவீதம் என 375.21 புள்ளிகள் சரிந்து 34,381.95 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

இது எப்படி நடந்தது மற்றும் எந்த நிறுவனங்கள் எல்லாம் அதிகப் பரிவர்த்தனையினைச் செய்துள்ளன என்ற விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

எஸ்பிஐ

எஸ்பிஐ

மத்திய அரசு அன்மையில் எஸ்பிஐ வங்கிக்கு மறு மூலதனதிட்டம் மூலமாக 8,800 கோடி ரூபாயினை அளிக்க இருப்பதாக அறிவித்ததை அனைவரும் அறிவோம். அதன் படி தனது மூலதனத்தினை பெறுவது குறித்து முக்கிய கூட்டம் வருகின்ற பிப்ரவரி 9-ம் தேதி நடைப்பெற இருக்கிறது.

இன்று பிற்பகல் 2.42 மணி நிலவரத்தின் படி எஸ்பிஐ வங்கியில் 195.95 கோடி மதிப்புள்ள 6,829,416 பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளன.

டிசிஎஸ்

டிசிஎஸ்

எஸ்பிஐ வங்கிக்கு அடுத்தபடியாக டிசிஎஸ் நிறுவனத்தில் 146.14 கோடி மதிப்புள்ள 4,83,825 பங்குகள் வாங்கப்பட்டுள்ளது.

மாருதி

மாருதி

மாருதி நிறுவனத்தில் 150.67 கோடி மதிப்பிலான 1,49,114 பங்குகள் வாங்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

முகேஷ் அமபானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 82.66 கொடி ரூபாய் மதிப்பிலான 9,34,531 பங்குகள் வாங்கப்பட்டுள்ளது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

இதே போன்று பிற முக்கிய லார்ஜ் கேப் நிறுவனங்களான சன் பார்மா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் அதிகப்படியாக இன்று பரிவர்த்தனை செய்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the reason behind the Sensex gain after falling more than 1,200 points?

What is the reason behind the Sensex gain after falling more than 1,200 points?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X